திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிவிப்பு
NEWS Apr 27,2026 08:44 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் விடுத்த அறிவிப்பு: வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் 4-ந் தேதி வரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலாகவும், மையத்தை சுற்றியும் 4-ந்தேதி வரையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறி ட்ரோன்கள் பறந்தால் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.