காவல்துறையில் ஆடர்லி சிஸ்டம் ஒழிக்க ஏற்பாடு
NEWS Mar 31,2026 12:23 am
திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையில் ஆடர்லி சிஸ்டத்தினை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு ஒண்று அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மாவட்ட குழுவினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலெக்டரிடம் நேரிலும் புகார் அளிக்கலாம்.