மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
NEWS Aug 19,2025 01:11 pm
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண்கரட் தலைமையில் மாதாந்திர கூட்டம் (ஆ.18) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.