நெடும்பலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி
NEWS Aug 16,2025 01:42 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நெடும்பலம் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் தங்கராசு முன்னிலை வகித்தார், சென்னை உல்லாஸ் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜேந்திரன், நிறுவனர் வேல்ராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை காசோலைகளை வழங்கினார்கள். ஆசிரியர்கள் கலைச்செல்வன், வடிவேலு, உமாமகேஸ்வரி, குமரன், தாஜ்தீன் கலந்து கொண்டனர். ஆசிரியர் யோகராஜன் நன்றி கூறினார்.