காவல்துறை நீதித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
NEWS Aug 09,2025 05:09 pm
திருவாரூர் மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (08.08.2025) நடைபெற்றது. இக்கூட்டதில் காவல்துறை நீதித்துறை இணைந்து செயல்படவும், நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தவும், விரைவாக நீதி பெற்று தருவதற்கும், நிலுவை வழக்குகள், பிடி கட்டளைகள் குறித்தும், இ-ஃபில் செயல்பாட்டின் இடர்பாடுகள் குறித்தும் விலாவாரியாக விவாதிக்கப்பட்டது. மக்கள் நலனே முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டது.