திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா பங்கேற்றனர். 21- 24 ஆம் கல்வியாண்டு மாணவ மாணவிகளுக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசை பட்டியலில் இளங்கலை மற்றும் இளநிலை மாணவ மாணவிகளுக்குமாக மொத்தம் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் 1065 பேர்கள் இடம் பெற்றார்கள். பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.