வாகன சோதனையில் ரூ 3 லட்சம் அளவில் பறிமுதல்
NEWS Mar 24,2026 02:06 pm
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பத்தூர் வட்டார அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையின் போது கார் ஒன்றில் வந்த கூத்தாநல்லூரை சேர்ந்த சானாஸ் உரிய ஆவணமில்லாமல் எடுத்து வந்த ரூ 3 லட்சத்து 11 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டு திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஒ சத்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.