மன்னார்குடி திருவாரூர் சாலை புதிய பாலம் திறப்பு
NEWS Mar 10,2026 09:54 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி திருவாரூர் சாலையில் புதிய பாலத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பாலம் அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.