திருவாரூர் மாவட்டம் ஓகைப் பேரையூரில் கிராம சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடத்தின் உள்பகுதியில் மக்கள் அமரும் இடத்தில் கீழ்தளம் உள் வாங்கி பள்ளமாக உள்ளது. சேதமடைந்த சேவை மையக் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. சீரமைத்து தர அப்பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.