பள்ளன்கோயில் பள்ளியில் கொத்தடிமை உறுதிமொழி
NEWS Feb 12,2026 11:20 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பள்ளன்கோயில் புனித ஜான்டி பிரிட்டோ அரசு உதவி பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தாளாளர் அமிர்தராஜ் தலைமை வகித்தார். ஜூலிடா டெல்பினால் முன்னிலை வைத்தார். சாரண மானவர்கள் பள்ளி மாணவ மாணவிகளும் சாரண ஆசிரியர் நியூட்டன் வாசிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.