திருவாரூர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க போராட்டம்
NEWS Feb 10,2026 10:44 pm
திருவாரூர் மாவட்டம் புலிவலம், விஜயபுரம், மடப்புரம், கிடாரங்கொண்டான் பெருந்தரக்குடி, அம்மையப்பன், ஆணைவடபாதி, இளவங்கார்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு மனைகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தில் பகுதி மக்கள் ஈடுபட்டனர்.