திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தைக்கால் எதிர்புறம் அமைந்துள்ள உமர்பின் கத்தாப் (ரலி) புதிய பள்ளிவாசலின் திறப்புவிழா பிப்.5-ம் தேதி வியாழன் அன்று நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஊர் மக்களும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.