மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
NEWS Feb 03,2026 07:51 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள். இதில் கழக அமைப்பு செயலாளர் சிவ.ராஜமாணிக்கம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை நிர்வாகிகள் சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.