பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் தண்டணை
NEWS May 19,2025 07:52 am
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னென்ன பிரிவுகள்?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனையானது விதிக்கப்பட்டுள்ளது. இதில், சபரிராஜன்(A1), திருநாவுக்கரசு(A2), சதீஷ்குமார்(A3), வசந்த்(A4), மணிவண்ணன்(A5), பாபு(A6), ஹெரோன் பால்(A7), அருளானந்தம்(A8), அருண்குமார்(A9). 120(B) 366, 342, 354A,
354B, 370, 376 D, 376(N), 509 IPC மற்றும் IT Act 66 E, 67 பிரிவுகளின் கீழ் இந்த தீர்ப்பு